கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 3 மைனர் மாணவிகள் கைது
திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர்…
திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர்…
புதுடெல்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…
பெய்ஜிங்: கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சீன் நகரில் 52 பேருக்கு…
சென்னை: சென்னையில் கஞ்சா விற்றுவந்த போலி சாமியார், கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டை, மைலாப்பூர், ஐஸ்ஹவுஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சாமியார் ஒருவர்…
சென்னை: எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி இன்று துவங்க உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ‘இந்திய விடுதலைப் போராட்டம்’ என்ற பெயரில் சுதந்திரப்…
சென்னை: கோயில் பயிற்சிப் பள்ளியில் பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஊக்கத்தொகை, இந்த மாதம் முதல் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
புதுடெல்லி: கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட ’83’ திரைப்படத்திற்கு டெல்லியில் வரிவிலக்கு அளித்துள்ளது. கடந்த 1983-ஆம் ஆண்டில்…
சென்னை: சாட்டை துரைமுருகனின் பெயிலை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பு தொடுத்துள்ள மனுவில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டை துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
மலேசியா: மலேசியா ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி மொஹமட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிலாங்கூரில்…