இலவச ரேசன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு
புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்று…
புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்று…
புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் அனைத்து நாடுகளுக்கும் விமானசேவை மீண்டும் துவங்கியது. நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி…
திருக்கடையூர்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு அருள்…
சென்னை: கடந்த 6 நாட்களில் 5-வது முறையாக அதிகரித்த பெட்ரோல் விலை வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 காசுகள் உயர்ந்துள்ளது.…
துபாய்: ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள்- தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு…
சென்னை: தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை…
சென்னை: முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று திமுக அமைப்புச்…
புதுடெல்லி: ஏப்ரல் 2 முதல் 4 வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, எரிபொருள்…
சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆப்பிள் சிஇஓ பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த நாற்பது மாணவர்கள் தங்கள் சமுகத்தையும், வாழ்க்கை சூழலையும் பிரதிபலிக்கும் விதமாக ஐபோன் -13ல் எடுத்த…
சென்னை: தமிழ்நாடு – துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழ்நாட்டிற்கும்…