Author: ரேவ்ஸ்ரீ

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும், அவர்…

ஆடியோவில் பேசியது நான் இல்லை: பொன்னையன் விளக்கம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை பசுமைவழிச்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பள்ளிகளை மூட உத்தரவு

மணிப்பூர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மணிப்பூரில் பள்ளிகளை வரும் 24-ஆம் தேதி வரை மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மணிப்பூர்…

உலகளவில் 56.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூலை-13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 53-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில்

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது.…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீரர்

கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் அர்ஜுன் பபுடா தங்கம் வென்றார். கெய்ரோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் கழகத்தின் உலகக் கோப்பை தளத்திற்கான…

மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன் பறக்கத் தடை

சென்னை: மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை…

சட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: சட்டப்படிபபில் சேர இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு…