மணிப்பூர்:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மணிப்பூரில் பள்ளிகளை வரும் 24-ஆம் தேதி வரை மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 24-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.