Author: ரேவ்ஸ்ரீ

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை

சென்னை: பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவுகளை…

சொத்து வரி செலுத்தாவிட்டால் இனி …. வீடுகளுக்கு சீல். – சென்னை மாநகராட்சி புதிய அதிரடி

சென்னை: சொத்து வரி செலுத்தாவிட்டால் இனி வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒரு நாள்…

15வது குடியரசு தலைவராக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு

புதுடெல்லி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்க உள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து…

ஜூலை-25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 65-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 57.50 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 57.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 57.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தாணுமாலயன் கோவில் – சுசீந்திரம்

சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம்…

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க கோரி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த…

பேனா வடிவில் சிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலுக்குள் பேனா வடிவில் சிலை அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள்…

ஜூலை 26ல் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

புதுடெல்லி: ஜூலை 26ல் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக…