ராசிபுரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர்.…