Author: ரேவ்ஸ்ரீ

ராசிபுரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர்.…

மழை காரணமாக ஓசூர் பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி: மழை காரணமாக ஓசூர் பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில். தொடர் மழை காரணமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில்…

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முத்ழ்மியாச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில், பரந்துார் விமான நிலையம், புதிய தொழிற்கொள்கை,…

ஆகஸ்ட் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 100-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 60.57 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இந்திய அணி அசத்தல் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தியது

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தல் பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.…

திருவைகுண்டம் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில்

திருவைகுண்டம் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழிப்பாதையில் சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஊரின் அருகே அமையப்பெற்றுள்ளது. இந்தக்…

அக்டோபர் 17ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: அக்டோபர் 17ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா…

ராகுல்காந்தியின் ‘இந்தியா ஒற்றுமை யாத்திரை’ நடைபயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

சென்னை: ராகுல்காந்தியின் ‘இந்தியா ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வருகிற செப்டம்பர்…