கிருஷ்ணகிரி:
ழை காரணமாக ஓசூர் பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில். தொடர் மழை காரணமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.