Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் சாதனையை முந்திய கோலி

சிட்டங்காங்: வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதம் அடித்து ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முந்தினார். வங்கதேசத்துக்கு…

தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் சி.பி.ஐ இன்று விசாரணை

புதுடெல்லி: புதுடெல்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.…

கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ

கத்தார்: உலகக்கோப்பை காலிறுதியின் மூன்றாவது போட்டியில் மொராக்கோ – போர்ச்சுக்கல் அணிகள் விளையாடின. காலிறுதியில் மொராக்கோ வெற்றி பெற்றால் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க…

தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை

தன்வந்திரி பகவான் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது. மாங்கல்ய சவுபாக்கியத்துக்கு துர்கா தேவிக்கு சுயம்வர புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. பவுர்ணமியன்று, சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக திரளான…

புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தஞ்சாவூர்: புயல் காரணமாக தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளி,…

நகைச்சுவை நடிகர் சிவ நாராயண மூர்த்தி காலமானார்

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயண…

டிசம்பர் 8: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 201-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்…

ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை

ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ளது. வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.…