ஊர் திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை: ஊர் திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப, வரும் 18-ஆம்…
சென்னை: ஊர் திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப, வரும் 18-ஆம்…
மதுரை: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வைக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை…
ஜெனீவா: உலகளவில் 67.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 241-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடித்த விஜய்க்கு கார் பரிசு வழங்கப்பட்டது. உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில்…
மதுரை: மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் – 2 வது சுற்று முடிவில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில்…
சென்னை: சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாடினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும்…
சீனா: கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை…
சென்னை: தன்னை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த தொண்டர்களுக்கு ரூ.100 தாளை பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து…
நேபாளம்: நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெகநாத்…