ஜெ. இறப்புக்கு சசிகலா ஒரு துளி கண்ணீர் விடவில்லை’ : பி.எச்.பாண்டியன்
அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “’கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…