Author: ரேவ்ஸ்ரீ

நீதிபதி கர்ணணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை: உச்சநீதிமன்றம் அதிரடி

நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனநல பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காததால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

போதை மருந்து கடத்தல்: அதிமுக பிரமுகர் கைது 

சென்னை: போதை மருந்து கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஏ.நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் 38-வது வட்ட அ.தி.மு.க.…

சேகர் ரெட்டியின் நண்பர் ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : சி.வி.சண்முகம் அதிரடி கேள்வி

சென்னை: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பரான ஓ.பி.எஸ். மீது வருமானவரித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி…

மோசடி வழக்கில்  அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாருக்கு 3 வருடம் சிறை!

மோசடி வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக சுகாதாரதத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும்…

கொடநாடு கொலை வழக்கு:  ஜெயலலிதாவின் இரு பணிப்பெண்கள் கைது

கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் பணிப்பெண்கள்இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்…

உள்ளாடைகளை அவிழ்க்க அவசியமில்லாத ஒரு தேர்வு முறை!

டி.வி.எஸ். சோமு பக்கம்: “நீட் தேர்வு, தேவையா இல்லையா” என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையிலேயே நேற்று அத் தேர்வு நாடு முழுவதும் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியாவின் 103…

ஆபாசமாக திட்டிய பாஜக எம்.எல்.ஏ; கண்ணீர் விட்டு அழுத  ஐபிஎஸ் பெண் அதிகாரி

கோரக்பூர்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால், ஐபிஎஸ் அதிகாரி மக்கள் முன்னிலையில் கண்ணீர் கதறி அழுத சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச…

ரெய்டில் சிக்கிய விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம்! 

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் இன்று மர்மமாக மரணமடை்தார்.. ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு…

பீர் தயாரிக்க சேகரிக்கப்பட்ட 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர்

கோபனாவன்: டென்மார்க் நாட்டில் உள்ள நோர்ப்ரோ என்ற மது தயாரிப்பு நிறுவனம், புது வகையான பீரை தயாரிக்க திட்டமிட்டது. இந்த பீர் தயாரிக்க, இசை விழா ஒன்றில்,…

கொடநாடு கொலை, கொள்ளை: சசிகலாவிடம் விசாரணை

கோவை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை கொள்ளை குறித்து வி.கே. சசிகலாவிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்…