Author: Savitha Savitha

நினைத்து கொண்டே இருங்கள், செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம்: கனிமொழிக்கு அதிமுக பதிலடி ‘டுவீட்’

சென்னை: அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம் என்று திமுக எம்பி கனிமொழிக்கு அதிமுக…

என்.எல்.சி பணியிடங்களுக்கான தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: என்.எல்.சி நிறுவனப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர்…

உத்தரப்பிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கூறியிருப்பதற்கு கண்டனம்: விஜயகாந்த் டுவிட்

சென்னை: 7 பேர் விடுதலையில், முடிவெடுக்க ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை…

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை கோரும் 22 நாடுகள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு நிலையில் மேலும் 22 நாடுகள் கோரிக்கை விடுத்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்து…

2020ம் முதல்நிலைத் தேர்வு வாய்ப்பை இழந்தவர்களுக்கு 2021ம் ஆண்டில் கூடுதல் வாய்ப்பு: யுபிஎஸ்சி சம்மதம்

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த முறை வாய்ப்பை இழந்த யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் பரிந்துரையை யுபிஎஸ்சி ஏற்றுக்கொண்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ்…

மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: அவை மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர்…

கத்தாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி: டெல்லி விமான நிலையத்தில் கைது

ஸ்ரீநகர்: என்கவுன்ட்டரில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க வேலைகளில்…

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது: திருமாவளவன் கருத்து

டெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய…

பீகாரில் வரும் 8ம் தேதியில் இருந்து 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அறிவிப்பு வெளியீடு

பாட்னா: பீகாரில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா தொற்று காரணமாக…