விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள்: ஆர்டிஐ வழியே தகவல் கேட்கும் பேரறிவாளன்
சென்னை: தமது விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பேரறிவாளன் தகவல்களை கோரியுள்ளார். ராஜீவ் படுகொலை வழக்கில் பேரறிவாளனை…