Author: Savitha Savitha

விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள்: ஆர்டிஐ வழியே தகவல் கேட்கும் பேரறிவாளன்

சென்னை: தமது விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பேரறிவாளன் தகவல்களை கோரியுள்ளார். ராஜீவ் படுகொலை வழக்கில் பேரறிவாளனை…

வழக்கறிஞர், தாயார் உள்ளிட்டோருடன் திஷா ரவி பேசலாம்: எப்ஐஆர் நகலை பார்க்கவும் டெல்லி நீதிமன்றம் அனுமதி

டெல்லி: டூல் கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திஷா ரவி, தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் பேச டெல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

பீகாரில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்: நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு

பாட்னா: பீகாரில் 5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியரக்கு தூக்கு தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,…

மும்பையில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று: லாக்டவுன் அறிவிக்கப்படுகிறதா என மேயர் விளக்கம்

மும்பை: மும்பையில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நாடு முழுவதும்…

ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலியானது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின்…

மத்திய பிரதேசத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 39 பேர் பலி

சிதீ: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 39 பேர் பலியாகியுள்ளனர். சிதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு…

புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகல்…!

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதார அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஏனாம் பிராந்தியத்தில் 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக…

நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்..!

டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயமாகிறது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு செலுத்த…

மார்ச் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி : மார்ச் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார். ஜனவரி 16ம்…

அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்: தமிழக பாஜக தலைவர் முருகன்

கோவை: அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறி உள்ளார். கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த…