Author: Savitha Savitha

கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்தலாம்: யூஜிசி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்தலாம் என்று யூஜிசி அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.…

பறிபோனது காவிரி ஆணைய தன்னாட்சி அதிகாரம்: அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்

சென்னை: காவிரி ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பறிபோனது விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரத்தில் 4 மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி…

சமூக இடைவெளியுடன் நாளை கடைகளுக்கு செல்ல வேண்டும்: பொதுமக்களுக்கு கமிஷனர் ஏகே விஸ்வநாதன் வலியுறுத்தல்

சென்னை: ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நாளைய தினம், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார். சென்னை,…

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான போர்: மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர்

நியூயார்க்: அமெரிக்காவில், கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர் என அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் சுரேஷ்…

12 ஆண்டுகள் கழித்து மஹா கும்பமேளா ஏற்பாடுகள்: உத்தரகாண்ட் அரசு தீவிரம்

உத்தரகாண்ட்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளில் உத்தரகாண்ட் அரசு தீவிரமாக களம் இறங்கி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அடுத்த ஆண்டு ஜனவரியில் மகா…

தொடரும் லாக்டவுன் என்ற பேராபத்து: நாடு முழுவதும் ஊதியத்தை இழந்த 12 கோடி தொழிலாளர்கள்

பெங்களூரு: லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் 12 கோடி தொழிலாளர்கள் மார்ச் மாத ஊதியத்தை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம் தொழிலாளர்கள் இந்த இழப்பை…

1983ம் ஆண்டுக்கு பிறகு தைவானில் மீண்டும் கண்டறியப்பட்ட அரியவகை சிறுத்தை…!

தைபே: தைவானில் 1983க்கு பிறகு அரிய வகை சிறுத்தை இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரு வருட கடுமையான தேடலுக்குப் பிறகு, அலங்கி என்ற கிராமத்தில் ரேஞ்சர்கள்…

பிரதமர் மோடி, ஜனாதிபதி கோவிந்த் ஆகியோரை அன்பாலோ செய்த அமெரிக்கா…!

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், பிரதமர் மோடியை அன்பாலோ செய்து இருக்கிறது. 22 மில்லியன் பாலோயர்களை கொண்டது அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வெள்ளை…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, 1.5 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு கடனுதவி: ஆசிய வளர்ச்சி வங்கி

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 1.5 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியாவுக்கு வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின்…

ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து ஜூலை 31 வரை வேலை செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை…