Author: Savitha Savitha

புலம் பெயர் தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தை ரயில்வே செலுத்தவில்லை: பஞ்சாப் ஐஏஎஸ் அதிகாரி தகவல்

சண்டிகர்: புலம்பெயர்ந்தோருக்கு கட்டணம் ரயில்வே நிர்வாகம் செலுத்தவில்லை என்று பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரி கூறி உள்ளார். கொரோனாவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பல ஆயிரக்கணக்கான…

குஜராத்தும், கொரோனா அரசியலும்..! முதலமைச்சரின் அலட்சியத்தால் அதிகரிக்கும் பலிகள்..!

அகமதாபாத்: கொரோனா விவகாரத்தை கையாள்வதில் பெரும் தோல்வி கண்டுவிட்ட குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை மத்திய அரசும், கட்சி தலைமையும் கடுமையாக கண்டித்துள்ளன. உலகின் 200 நாடுகளில்…

சீன நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றப்படும் தொழிலாளர் சட்டம்: எதிர்க்கும் பிஎம்எஸ்

டெல்லி: சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் உலகளாவிய நிறுவனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை மாற்ற முயலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாரதிய மஸ்தூர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து…

சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து திறக்கப்படும்: அமைச்சர் கட்கரி சூசகம்

டெல்லி: பொது போக்குவரத்து சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் திறக்கப்படலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான லாக்டவுன் மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து…

வளைகுடாவில் இருந்து இந்தியா வரும் விமானங்களில் விலக்கப்படும் சமூக விலகல்: 2 லட்சம் பேர் திரும்ப ஏற்பாடு

துபாய்: துபாயில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களில் சமூக விலகல் இருக்காது என்பது அதிர்ச்சியை தருகிறது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் சொந்த ஊர்…

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் முடிவு: வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை, தாய்நாடு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையாக அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் வெளிநாடுகளில்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 4000ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.…

சென்னையில் 2000ஐ கடந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: மக்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

ஓய்வுக்கு பின் மீண்டும் சேர்க்கப்பட்ட 368 பணியாளர்கள் நிறுத்தம்: தெற்கு ரயில்வே உத்தரவு

டெல்லி: ஓய்வுக்கு பின் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது தெற்கு ரயில்வே. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 17ம்…

செல்போனில் ஆரோக்ய சேது செயலி இல்லையா? 6 மாதம் சிறை: நொய்டா போலீஸ் அறிவிப்பு

நொய்டா: ஸ்மார்ட்போன்களில் ஆரோக்ய சேது செயலி இல்லை என்றால் 6 மாதம் சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரோக்யா…