நாடு முழுவதும் 3000 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்கலாம்: உள்துறை அமைச்சகம் அனுமதி
டெல்லி: நாடு முழுவதும் 3000 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் கீழ் 3000 பள்ளிகளை…
டெல்லி: நாடு முழுவதும் 3000 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் கீழ் 3000 பள்ளிகளை…
டெல்லி: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் 2ம் கட்ட இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். டெல்லியில் உள்ள அமைப்புசாரா துறையைச் சேர்ந்த…
டெல்லி: வரும் 12ம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் குறைந்த அளவிலான பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. மே 12ம்…
சென்னை: சென்னை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5ம் தேதி கோயம்பேடு…
சென்னை: தலைநகர் சென்னையை விட மாவட்டங்களில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் சிறப்பான முறையில் செயல்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் இன்னமும்…
டெல்லி: நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662லிருந்து ஆக 62,939 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத்தலங்களை மீண்டும்…
சென்னை: ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும்…
சென்னை: மெட்ரோ நகரான சென்னையில், 6 நவீன டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் ஆன்லைனில் கிடைக்கிறது. ஆன்லைனில் எப்படி மதுவாங்குவது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனா…
சென்னை: கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை கண்டு அஞ்சக்கூடாது, மாறாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டு இந்த வைரசை தடுத்து நிறுத்த முடியும் என்று முன்னாள் பொது…