Author: Savitha Savitha

நுகர்வோர்களின் மின் கட்டண வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசு…!

டெல்லி: நுகர்வோர் மத்தியில் மின் கட்டண வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பரிந்துரை, பிற முன்மொழியப்பட்ட தேசிய கட்டணக் கொள்கை திருத்தங்களுடன்,…

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: கொரோனா, நிசார்கா குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்…

சேலம் ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் நிறைவு: ஜூன் 7ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஜூன் 7ம் தேதி சேலத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க 5 ரோடு மையப்பகுதியாக…

புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம்: முதலமைச்சர் நாராயணசாமி அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 5ம் கட்டமாக ஊரடங்கு…

இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை

டெல்லி: இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான…

நாட்டையே உலுக்கிய ஜெசிகா லால் கொலை வழக்கு: நன்னடத்தை அடிப்படையில் மனு சர்மா விடுதலை

டெல்லி: மாடல் அழகி ஜெசிகா லால் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த வந்த மனு சர்மா நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1999ம்…

மும்பை அருகே நாளை கரையை கடக்கும் நிசார்கா: கனமழை, 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

டெல்லி: வர்த்தக தலைநகரான மும்பையில் நாளை நிசார்கா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மாநில கடற்கரைகளை…

ஆன்லைன் வகுப்புகளை பார்க்க முடியவில்லையே…! கேரளாவில் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

மலப்புரம்: கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரை விட்டுள்ளார். அம்மாநிலத்துக்குட்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் இந்த சம்பவம்…

அசாமில் விடாது பெய்யும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி, மீட்புப் பணிகள் தீவிரம்

கவுகாத்தி: அசாம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அசாமில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இந் நிலையில்…

கேரளாவில் 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கான மெய் நிகர் வகுப்புகள் தொடக்கம்…!

திருவனந்தபுரம்: கேரளாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மெய் நிகர் வகுப்புகளை தொடங்கி இருக்கின்றன. கேரளாவில் தான் நாட்டிலேயே முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பிறகு…