Author: Savitha Savitha

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்…! அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு…

உ.பி.யில் 13,500 செல்போன்களில் ஒரே ஐஎம்இஐ எண்…! சப் இன்ஸ்பெக்டர் செல்போன் பழுது நீக்க சேவையின் போது அதிர்ச்சி

மீரட்: உத்தரப்பிரதேசத்தில் பழுது பார்க்க காவலர் ஒருவர் அளித்த செல்போனை கொடுத்த போது 13500 போன்களில் ஒரே ஐஎம்இஐ நம்பர் இருப்பது தெரிய வந்துள்ளது. உ.பியில் ஒர…

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 1 லட்சம் பேர் குணம்: மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 1 லட்சம் பேர் மீண்டுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, இதுவரை நாட்டில் மொத்தம்…

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம் குணம் அடைந்ததன் பின்னணி என்ன? ஓர் அலசல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55% க்கும் அதிகமானோர் ஜூன் 2 ம் தேதி நிலவரப்படி அதில் இருந்து மீண்டுள்ளனர். மே 8ம் தேதிக்கு முன்பாக,…

ஏன்10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வேண்டும்? மனுதாரர்களின் விரிவான ஆட்சேபனைகள்

சென்னை: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அது பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள்…

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை: ஆலோசனைகளை தொடங்கிய மத்திய அரசு

டெல்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த ஆலோசனைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ப பொதுத் துறை…

இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வர உள்துறை அமைச்சகம் அனுமதி: கட்டுப்பாடுகளும் விதிப்பு

டெல்லி: கொரோனா தொற்றுக்கு மத்தியில் வெளிநாட்டினர் சிலர் இந்தியா வர விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அனுமதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக…

ஜம்முகாஷ்மீரில் என்கவுன்டர்: மசூர் அசார் உறவினர் உள்பட 3 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில்…

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததா? இல்லையா? மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் காந்தி கோரிக்கை

டெல்லி: இந்திய எல்லைக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…

பள்ளிகளை திறக்கலாமா…? பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்கும் கர்நாடக அரசு

பெங்களூரு: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கும் கர்நாடகாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தேச…