Author: Savitha Savitha

இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி அடைந்து விட்டது என்று மத்திய அரசை கடுமையாக சாடி இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கொரோனாவின்…

லடாக்கில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளியா? இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை

டெல்லி: லடாக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. எல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் –…

பாக். தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதியழகன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: வீரமரணம் அடைந்த மதியழகன் குடுப்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர்…

கேரளா யானை மரண விவகாரம்: முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் காட்டு யானை உணவு தேடி கிராமத்துக்கு வந்த நிலையில் யாரோ…

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு காய்ச்சல் வந்தால் தேர்வில் விலக்கா…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை: காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூன் 15ம் தேதி முதல்…

கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதில் சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் உயிரிழந்தோர் உள்ளிட்ட…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா: ஒட்டு மொத்த பாதிப்பு 28000ஐ கடந்து அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறையவே…

மும்பையில் தினசரி குறைந்திருக்கும் கொரோனா பாதிப்பு சதவீதம்: பிரஹன் மும்பை மாநகராட்சி தகவல்

மும்பை: மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் உறுதி செய்யப்படும் கொரோனா…

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் கிடையாது என நிதி அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம்…

தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருக்கிறது. டெல்லி…