Author: Savitha Savitha

டெல்லியில் எல்லைகள், வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் நாளை முதல் திறப்பு: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 5ம்…

கேரளாவை போன்று இமாச்சலில் ஒரு சம்பவம்: சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்த கும்பல்

சிம்லா: கேரளா சம்பவத்தை தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேசத்திலும், சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்ததில், அந்த பசு படுகாயமடைந்தது. கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்து கொடுத்து…

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு முறைகள்…! தமிழக அரசு வெளியீடு

சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை…

இன்று கொரோனாவால் பலியான 19 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள்: வெளியான ‘ஷாக்’ தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே…

திருப்பதி ஏழுமலையானை அவதூறாக பேசியதாக சர்ச்சை: நடிகர் சிவக்குமார் மீது வழக்கு?

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு: 5 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்

மால்டோ: லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. மால்டோ பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டர் லெப்டினட்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் என்ன? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

டெல்லி: ஜூன் 1ம் தேதி வரை 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக விநியோகிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

4,286 சிறப்பு ரயில்களில் 58 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்: ரயில்வே வாரியம் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 4,286 சிறப்பு ரயில்கள் மூலம் 58 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என்று ரயில்வே வாரிய தலைவர்…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர மறுப்பதா? தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லி:கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். காணொலி வாயிலாக…

மீண்டும் அதிருப்தியில் ஜோதிராதித்ய சிந்தியா…? டுவிட்டர் பக்கத்தில் பாஜக பெயரை நீக்கி சூசகம்…!

போபால்: மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து பாஜக பெயரை நீக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…