கோவாவில் 174 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
பனாஜி: கோவாவில் 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 24 மணி…
பனாஜி: கோவாவில் 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 24 மணி…
டெல்லி: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடர் காலவரையின்றி…
திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் 100 முதல் 200 வரை இருந்த கொரோனா இப்போது…
ஐதராபாத்: ஆந்திராவில் 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பில்…
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானியிடம் 24-ம் தேதியும், 23-ஆம் முரளி மனோகர் ஜோஷியிடம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வாக்குமூலம் பெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் 1992ம்…
மும்பை: மும்பையில் இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் இருந்து கொரோனா பாதிப்பு நோட்டீஸ் அகற்றப்பட்டது. பாலிவுட் உலகின் பிரபல நடிகை ரேகா. மும்பையில் உள்ள அவரது பங்களாவில்…
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியாக மொத்த பாதிப்பு 500ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஒரே நாளில்…
கோவை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி முழு குணம் பெற்று வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…
திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் என்ஐஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிரான அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு கோர்ட் தடை விதித்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சராக…