குடும்பத்துக்கே கொரோனா இருப்பதாக பொய் சொன்ன கோவை மாநகராட்சி: வாழ்த்து பேனர் வைத்து கிண்டல்
கோவை: கோவை அருகே இல்லாத கொரோனாவை இருப்பதாக கூறிய மாநகராட்சியை கிண்டல் செய்து, குடும்பத்தினர் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் வேகம் இன்னமும் ஓயவில்லை.…