Author: Savitha Savitha

முதலமைச்சர் மீது அவதூறு என புகார்: திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை: திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை…

ம.பி.யில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் தேடுதல் வேட்டை: 2 பெண் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீசாரின் வேட்டையில் 2 பெண் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அம்மாநிலத்தின் பாலாகட் மாவட்டத்தில் உள்ள போர்வன் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள்…

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்: அதிமுக வேட்பாளர் குலுக்கல் முறையில் வெற்றி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்.மணி பாஸ்கர் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி…

ரசிகர்களை நம்பாமல் பாஜகவை அதிகம் நம்பும் ரஜினிகாந்த்: கார்த்தி சிதம்பரம் கடும் விமர்சனம்

காரைக்குடி: தமது ரசிகர்களை ரஜினிகாந்த் நம்பவில்லை, பாஜகவினரையே அதிகம் நம்புகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம்…

சென்னையில் 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை அவர்…

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

சென்னை: வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி…

பி.எஸ்.எல்.வி சி 50 CMS-01 ராக்கெட் வரும் 17ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி சி 50 CMS-01 ராக்கெட்டானது வரும் 17ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தகவல்தொடர்பு செயற்கை கோளான…

டெல்லியில் நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்: பாதுகாப்பு பணியில் இருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

டெல்லி: டெல்லி விவசாயிகளின் போராட்ட களத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, அரியானா எல்லையான சிங்கு எல்லையில் மத்திய…

காட்டு யானைகளின் தாகம் தீர்க்க சொந்த நிலத்தில் குட்டை: ஆச்சர்யம் காட்டிய கோவை விவசாயி

கோவை: யானைகள் தாகம் தீர்க்க தமது தோட்டத்தில் 50 சென்ட் பரப்பளவில் குட்டை ஒன்றை அமைத்து, ஆச்சர்யம் காட்டி இருக்கிறார் கோவை விவசாயி ஒருவர். கோவை அருகே…

தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 17 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்புகளுடன் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,96,475…