Author: Savitha Savitha

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி: சுகாதார முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.…

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிக்கு மட்டுமே கூட்டணியில் இடம்: ராஜன் செல்லப்பா

மதுரை: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளே அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு…

கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சென்னை கிண்டியில்…

இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்து தகவல்

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொது மக்களுக்கு பயன்படுத்த முதன்…

ஆதரவாளர்கள் ஜனவரி 3ம் தேதி மதுரை வர மு.க.அழகிரி அழைப்பு: வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை

மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள தமது ஆதரவாளர்கள் ஜனவரி 3ம் தேதி மதுரை வர வேண்டும் என்று மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற…

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

மணிலா: பிலிப்பைன்சில் ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்நாட்டின் லூசோன் தீவில் உள்ள படங்காஸ் மாகாணத்தை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் சேர்ப்பு

சென்னை: திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த…

போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை: ஆதீா் ரஞ்சன் சவுத்ரி

டெல்லி: போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீா் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் வேளாண்…

9 கோடி விவசாயிகளுக்கு, கிசான் திட்டத்தின் கீழ் தலா ரூ.2,000 உதவித்தொகை: பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: 9 கோடி விவசாயிகளுக்கு, ‘கிசான்’ திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் மோடி வழங்கினார். பிரதமரின் ‘கிசான்’ திட்டத்தின் கீழ், சிறு மற்றும்…

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள்…