2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்யலாம்: மத்திய அரசு அனுமதி
டெல்லி: 2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பருவமழை காரணமாக நாட்டில்…
டெல்லி: 2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பருவமழை காரணமாக நாட்டில்…
சென்னை: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத சென்னை மாநகராட்சி ஊழியருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்…
டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…
வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு 44 ஆயிரம் ரூபாய் வழங்கும் கொரோனா நிவாரண மசோதா, சட்டமாகும் வகையில் தற்போதைய அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட…
லண்டன்: மனச்சோர்வு என்பது, நோயாக இல்லாமல் ஒரு அனுபவமாகவோ அல்லது அதன் தொகுப்பாக கருதப்படுவதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகின் மனித இன சூழலில்…
கோஹிமா: நாகாலாந்தில் முதல் முறையாக புதிய கொரோனா நோயாளி யாரும் கண்டறியப்படவில்லை. அம்மாநிலத்தில் மே 25ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கொரோனா பாதிப்பு…
பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான, ஆர்.சி.பி.சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான,…
டோக்கியோ: வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய அந்நாடு அதிரடியாக தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் சில நாட்களாக புது வகை கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த…
கான்பூர்: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது குறித்து கான்பூர் தபால் துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்திய தபால்…
சென்னை: இசைஞானி இளையராஜா தமது பொருட்களை எடுக்க, நாளை காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில்…