Author: mullai ravi

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. கடந்த மாதம் தொடங்கிய 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று…

இன்று மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்

ஊட்டி இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை…

தொடர்ந்து 547 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 547 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

உத்தரப்பிரதேசத்தில் ஹலால் முத்திரையிட்ட பொருட்களுக்குத் தடை

லக்னோ உத்தரப்பிரதேச அரசு ஹலால் முத்திரையிட்ட பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது. இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயலை ஹலால் எனவும், அனுமதி…

டில்லியில் காற்று மாசு குறைவு : நாளை முதல் பள்ளிகள் திறப்பு

டில்லி டில்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளதால் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதுவும் தீபாவளி…

இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை

சென்னை இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு…

நிறுத்தப்பட்டிருந்த காரில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்

கோட்டயம் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான வினோத் தாமஸ் நிறுத்தப்பட்ட காரினுள் பிணமாகக் கிடந்துள்ளார். வினோத் தாமாச் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகர் ஆவார். வினோத்…

அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில்,  திண்டுக்கல், 

அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில், திண்டுக்கல், பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக இங்கு சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன் அவருக்கு ஒரு பத்ம(தாமரை)த் தடாகத்தின்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேதாஜி நினைவிடத்தில் மலரஞ்சலி

சிங்கப்பூர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூரில் உள்ள நேதாஜி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தோனேசியாவில் 10-வது ஆசியன்…

நேதன்யாகுவை விசாரணையின்றி  கொல்ல வேண்டும் : கேரள எம் பி பேச்சால் சர்ச்சை

காசரகோடு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை விசாரணை இன்றி கொல்ல வேண்டும் என்னும் கேரள நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி…