Author: mullai ravi

இலங்கை கடற்படை கைது செய்த 25 தமிழக மீனவர்கள்

நாகப்பட்டினம் இலங்கை கடற்படையினர் 25 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூரி கைது செய்வது தடர்ந்து…

கவிஞர் வைரமுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கும் ரூ.1 லட்சம்

சென்னை கவிஞர் வைரமுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கன மழை பெய்ததால் பல…

செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கன மழை பெய்தது. இந்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு…

568 நாட்களாக  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 568 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இலங்கை முழுவதும் மின் தடை : மக்கள் அதிர்ச்சி

கொழும்பு இலங்கை முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக கடும் மின் தடையை அனுபவித்து வருகிறது.…

காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர்…

 புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை

சென்னை மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடத் தமிழகத்துக்கு மத்திய குழு நாளை வருகிறது. கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாகக்…

தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல…

நீட் தேர்வு எதிர்ப்பு மனு : 50 நாட்களில் 72 லட்சம் பேர் கையெழுத்து

செனனை திமுக இளைஞர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு எதிர்ப்பு மனுவில் 72 லட்சம் பேர் கையெழுத்து இட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திமுக இளைஞர் அணி…

அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில்,  குறுமாணக்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே…