Author: mullai ravi

காங்கிரஸ் முன்னாள் எம் பி மரணம்

சண்டிகர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்துள்ளார். தற்போது 84 வயதாகும் ராம் பிரகாஷ் அரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். கடந்த…

யாருக்கு ரூ.6000 நிவாரணம் ? – அரசாணை வெளியீடு

சென்னை வெள்ள நிவாரண நிதி வழங்கல் தொடர்பாகத் தமிழக அரசு ஒரு அரசாணி வெளியிட்டுள்ளது. மிக்ஜம் புய்ள் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவடங்களில் கன…

நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கல் நிறுத்தம்

டில்லி இன்று நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலையொட்டி பார்வையாளர் அனுமதிச் சீட்டு வழங்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2…

விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர் முதல்வராக பதவி ஏற்றார்

ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த மாதம் சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்று மொத்தம்…

உச்சநீதிமன்ற அறிவுரையின்படி  முதல்வரை சந்திக்க ஆளுநர் அழைப்பு

சென்னை உச்சநீதிமன்ற அறிவுரையின்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என்…

இந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

கொழும்பு இந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு,…

மக்களவையில் காஷ்மீர் குறித்து ஆ ராசா எழுப்பிய கேள்வி

டில்லி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா மக்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை…

இன்றும் வெள்ள பாதிப்புக்களை மத்தியக் குழு ஆய்வு செய்கிறது

சென்னை மத்தியக் குழு வெள்ள பாதிப்புகளை இன்றும் ஆய்வு செய்ய உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் மிக்ஜம் புயல் மழை,…

சென்னையில் 571 நாட்களாக  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 571 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண நிதி : அமைச்சர் உறுதி

சென்னை தமிழக அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,…