Author: mullai ravi

நாளை நெல்லை, தூத்துக்குடியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

திருநெல்வேலி நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை,…

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சீனாவில் 111 பேர் உயிரிழப்பு

ஜிவிஷான் கவுண்டி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சீனாவில் 111 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி…

92 எம் பிக்கள் இடைநீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகையில் கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு…

தொடர் கன மழையால் 23 ரயில்கள் ரத்து

நெல்லை தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதி…

காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை

சென்னை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல…

தொடர்ந்து 577 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 577 ஆம் நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

காகிதமில்லா மாதாந்திர பால் அட்டையை அறிமுகம் செய்த ஆவின்

சென்னை ஆவின் நிறுவனம் காகிதமில்லா மாதாந்திர பால் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், டிலைட்…

நெல்லை, தூத்துக்குடியில் கன மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகள் தீவிரம்

நெல்லை தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை

நெல்லை அதி கனமழை காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகத் தென் மாவட்டங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் 4…

கர்நாடகாவில் 60 வயதை தாண்டியோருக்கு முக கவசம் கட்டாயம்

மடிகேரி மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக அரசு 60 வயதைத் தாண்டியோர் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்புகள்…