இந்துக்களுக்கு ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி
வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்களுக்குப் பூஜை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே…
வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்களுக்குப் பூஜை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே…
ராஞ்சி அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில்…
சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 18 ஆ,ம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த…
காட்பாடி நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஒரு தேர்தல் திருவிளையாடல் எனத் தமிழக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழக அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில்…
மொபா வெடிகுண்டு புரளியால் கோவா விமான நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. கோவா மாநிலம் மொபா நகரில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் வந்துள்ளார்.அவர்…
சென்னை சென்னையில் தொடர்ந்து 620 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
டில்லி லடாக் பகுதியில் உள்ள காக்ஜ்ங்க்கின் மேய்ச்சல் நிலம் தொடர்பாகச் சீன வீரர்கள் மற்றும் மேய்ப்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது திபத் அருகே லடாக்கில் உள்ள தொலைதூர…
சென்னை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை நகரில் ஒரு தொகுதியைக் கேட்க உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு…
சென்னை பிப்ரவரி 1 ஆம் தேதி அயோத்திக்குச் சென்னை உள்ளிட 8 நகரங்களிலிருந்து தினசரி விமானச் சேவை தொடங்க உள்ளது, கடந்த 22 ஆம் தேதி உத்தரப்…
டில்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டு தோறும் நாடாளுமன்ற முதல் கூட்டம் குடியரசுத் தலைவர் உரையுடன்…