Author: mullai ravi

பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து எம் எல் ஏ விலகல்

புவனேஸ்வர் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரேமானந்த நாயக் விலகி உள்ளார். கடந்த 2014 ஒடிசா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்…

தாத்தாவுக்கு பாரத ரத்னா : பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து  விலகல்

லக்னோ மத்திய அரசு முன்னாள் பிரதமர் சரண்சிங் குக்கு பாரத ரத்னா அறிவித்ததும் அவர் பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத்…

பஞ்சு மிட்டாய் விற்க தடை : புதுச்சேரி ஆளுநர் அதிரடி

புதுச்சேரி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு பஞ்சு மிட்டாய் விற்க தடை விதித்துள்ளார். தென் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமான புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் பல…

தென் இந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு

கோவை தென் இந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் அரங்கம் இடிக்கப்படுகிறது. நமது நாட்டில் திரைப்படம் நுழைந்த காலத்தில், தென் இந்தியாவில் கோவையில் அதிக அளவில் ஸ்டூடியோ, திரையரங்கங்கள்…

3ஆம் முறையாக ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச் சிதறல்

கிரிண்டாவிக் நேற்று ஐஸ்லாந்தில் 3 ஆம் முறையாக எரிமலை வெடித்துச் சிதறி உள்ளது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் உள்ளன. அவற்றில்…

இன்று தை அமாவாசை : செய்ய வேண்டியவை

இன்று தை அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டியவை குறித்த முக்கிய விவரங்கள் வருமாறு தை அமாவாசை என்பது பித்ருலோகத்திற்கு திரும்பவும் செல்லக்கூடிய நமது முன்னோர்களுக்கு மனதைக் குளிர…

629 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 629 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

காலாவதியாகும் அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி இந்த வருடத்துடன் காலாவதியாகும் சில நிறுவனங்களின் தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த…

இன்று சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை இன்று மாலை சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த அண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சென்னை…

திருவனந்தபுரம் – நாகர்கோவில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் – நாகர்கோவில் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. நேற்று தெற்கு ரயில்வே ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.…