Author: mullai ravi

தங்கம் தென்னரசு வழக்கு : இன்று அதிகாரி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தங்கம் தென்னரசு மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த…

ஆம் ஆத்மி எம் எல் ஏ வை குற்றவாளி என அறிவித்த டில்லி நீதிமன்றம்

டில்லி டில்லி நீதிமன்றம் டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வாலை குற்றவாளி என அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்…

நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோம் : ஓ பி எஸ் அறிவிப்பு

சென்னை முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாங்கள் பாஜக கூட்டணியில் உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று சென்னையில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம்.…

நாளை தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடக்கம்

சென்னை நாளை தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அடுத்தடுத்து 11, 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி…

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு, தன் மருமகனான சிவனை அழைக்கவில்லை. எனவே சிவன், அம்பாளை…

மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலி கான்

சென்னை நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலி கான் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறார். அண்மையில் பிரபல நடிகர் மன்சூர் அலி…

இனி விரைவு அஞ்சலில் மட்டும் ஓட்டுநர் உரிமம் அனுப்பத் தமிழக அரசு முடிவு

சென்னை இனி ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசு இன்று முதல் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு…

மக்களவை தேர்தல் : கேரளாவில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டி

திருவனந்தபுரம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேரளாவில் 16 இடங்களில் போட்டியிட உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில்…

பாஜக இமாச்சலப்பிரதேச மக்களின் உரிமையை நசுக்க எண்ணுகிறது : பிரியங்கா சாடல்

சிம்லா காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சலப்பிரதேச மக்கலின் உரிமையை பாஜக நசுக்க எண்ணுவதாக தெரிவித்துள்ளார். நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான…

புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் தொடரும் : பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு

சென்னை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் தொடரும் என அக்கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற…