பராமரிப்பு பணியால் சென்னை.- செங்கோட்டை இடையே ரயில் சேவை மாற்றம்
சென்னை பராமரிப்பு பணிகளுக்காக சென்னை – செங்கோடை இடையே ஆன ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக சென்னை…
சென்னை பராமரிப்பு பணிகளுக்காக சென்னை – செங்கோடை இடையே ஆன ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக சென்னை…
பாரிஸ் பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் மகளிர் மல் யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில்…
சென்னை சென்னை தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜி எஸ் டி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும்…
டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலக்ங்களவையில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”இந்தியா…
வயநாடு ராணுவத்தினர் வயநாட்டில் அமைத்துள்ள தற்காலிக பாலம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏர்பட்ட நிலச்சரிவு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை…
டெல்லி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையி எல் கே அத்வானி அனுமதிகப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த…
பாரிஸ் தற்போது பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர்…
சென்னை காவல்துறையினரை கேவலமாக விமர்சித்த சீமானுக்கு திருச்சி எஸ் பி நோட்டிஸ் அனுப்பி உள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி…
திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் மாநிலம் எங்கும் கடும் பீதி நிலவுகிறது. அமீபிக் மூளைக்காய்ச்சல் என்பது நெக்லேரியா பவுலரி என்ற அமீபா…
சென்னை இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் சார்பாக புதிய மின் கம்பங்கள் பொருத்துதல், புதிய மின்…