Author: Vaishnavi Rajmohan

Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

இது பெயர் மாற்றும் காலம்: "போங்கோ/ பாங்க்ளா"வாகும் மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்த சட்ட முன்மொழிவை மேற்கு வங்க சட்டபேரவையில் ஆகஸ்ட் 26 அன்று தாக்கல் செய்யும் எனத் தெரியவந்துள்ளது. சமீப காலத்தில்,…

ஆனந்தி பென் ராஜினாமா: பாஜகவின் " செல்ஃப்-கோல் "

நான் என் அலுவல் வேலையில் மூழ்கி இருந்தபோது, எனது அலைபேசி யில் “நெருப்புடா” எனும் ரிங்டோன் அலறியது. ஒரு நண்பர் அழைத்து,” குஜராத்தில், ஆனந்தி பென் முதல்வர்…

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார் நரசிங் யாதவ்: ஊக்கமருந்து குற்றச்சாட்டில்இருந்து விடுவிப்பு

மும்பையைச் சேர்ந்த நரசிங் யாதவ் ஒரு இந்திய மல்யுத்த வீரர். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நரசிங் யாதவ் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றதால் ரியோ…

120 வயதில் ஆரோக்கிய வாழ்வு: சுவாமி சிவானந்தா

கொல்கத்தா: சுவாமி சிவானந்தாவிற்கு வயது 120. சமீபத்தில், அவருக்குத் திடீரென முதல் முறையாகத் தலைவலி ஏற்பட்டது. இதனால் அவரது பக்தர்கள் பதற்றமடைந்தனர். அவரை முழு உடற்பரிசோதனை செய்துக்…

கடலை போட்டால் நீண்ட ஆயுள் – மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு

கடலை போட்டால் நீண்ட ஆயுளா என்று வியக்க வேண்டாம். கடலைவகைகளைச் சாப்பிட்டால் நீண்ட ஆயுள் என்று மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நலன் குறித்த அதன் முடிவுகளைத்…

12,000 அடி உயரத்தில் புலி : உத்தராகண்ட் சரணாலய காமிராவில் சிக்கிய ஆதாரம்

பொதுவாய் உயரமான மலைப்பகுதிகளில் குளிர் அதிகமாக இருக்கும் . அங்கே புலிகளைக் காண முடியாது. ஆனால், சீனா திபெத் எல்லையோரங்களில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் கரடுமுரடான மலைகளைக்…

பசு பாதுகாவலர்கள் ஏன் மனிதர்களைக் கொல்லுகின்றீர்கள்?- ராம்தாஸ் அத்தாவலே

2014 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தலித்துகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வாகி வருகின்றது. குறிப்பாக பசுவின்…

உணவை வீணடிக்கும் முன் : ஹைட்டி மக்கள் மண்தட்டு செய்வது ஏன் என்று பாருங்கள்

உலக மக்கள் தொகையான ஏழு பில்லியன் மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி உலகில் தயாரிக்கப்படுகின்றது.இருப்பினும், இன்னும் ஒன்பதில் ஒரு நபர் பட்டினி கிடக்க நேரிடுகின்றது.…

உணவு வீணாகக் காரணம் யார்?

உணவு வீணாகக் காரணம்: உலகப் பொருளாதார அமைப்பா ? தனிநபர் அலட்சியமா ? “”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடினார் பாரதியார். தற்பொழுது…

திபெத் மதகுரு மரணத்தில் சர்ச்சை: இந்தியாவில் அடைக்கலமான பெண் புகார்

பிரபல திபெத் மதகுரு “டென்சின் டெலெக் ரின்போச்”. இவர்மீது 2002ம் ஆண்டு செங்குடுவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் பல்வேறு தீவிரவாத குற்றங்களில் தொடர்புடையதாகவும், தனிநாடு கொள்கைகளுக்காகவும்…