Author: patrikaiadmin

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் மாற்றம்

சென்னை: கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியராக…

பாபநாசம் தொகுதி திமுக வேட்பாளர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். இவர் பாபநாசத்தில் தங்கி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு…

258 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை பறிகொடுத்த இலங்கை!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி 258 ரன்களுக்கு ஆட்டமிழந்து, விண்டீஸ் அணியைவிட 96 ரன்கள் பின்தங்கியது. இதனையடுத்து, தற்போது தனது…

14வது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்!

மெல்போர்ன்: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இந்த 14வது ஐபிஎல் தொடரில் ஆடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தாண்டில்…

பிரேசிலுக்கு கோவாக்சின் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்!

புதுடெல்லி: இந்தியாவிலேயே கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அம்மருந்தை பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இது…

இன்று கேரளாவில் 2,798 பேர், டில்லியில் 2,790 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 2,798 பேர், மற்றும் டில்லியில் 2,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 2,798 பேருக்கு கொரோனா…

திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா

திருச்சி திமுக கூட்டணி சார்பாக பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மமக தலைவர் ஜவாஹிருல்லா கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் ஒயிட்வாஷ் ஆன வங்கதேசம்..!

ஆக்லாந்து: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளை வென்றதன்…

இன்று கர்நாடகாவில் 4,234 ஆந்திரா மாநிலத்தில் 1,271 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகாவில் 4,234 பேருக்கு ஆந்திரா மாநிலத்தில் 1,271 கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,234 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது முதல்வர் வந்தாரா?: முக ஸ்டாலின் கேள்வி

மேட்டுப்பாளையம் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது முதல்வர் பழனிச்சாமி வந்தாரா என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார் வரும் 6…