Author: patrikaiadmin

அரைசதமடித்த வார்னர் அவுட் – கரைசேர்ப்பாரா பேர்ஸ்டோ?

சென்னை: பெங்களூரு அணிக்கெதிராக 150 ரன்கள் என்ற எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் ஐதராபாத் அணியில், கேப்டன் வார்னர், அரைசதம்(54) அடித்து ஆட்டமிழந்தார். அணியை கடைசிவரை கரைசேர்ப்பார்…

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சுடுமண்ணால் ஆன திருவள்ளுவர் சிலை

புதுச்சேரி: சித்திரை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுடுமண்ணாலான திருவள்ளுவர் சிலையை நிறுவி உள்ளார். இதனை புதுச்சேரியை சேர்ந்த சுடுமண்…

+2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்து நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ- யின்…

எச்சரிக்கையுடன் ஆடும் ஐதராபாத் – 54 பந்துகளில் 63 ரன்கள் தேவை!

சென்னை: 150 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிவரும் ஐதராபாத் அணி, வெற்றியை நோக்கி நிதானமாக முன்னேறி வருகிறது. துவக்க வீரர் விருதிமான் சாஹா 9…

டி.ஆர்.பாலு – அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா

சென்னை: திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

3வது டி20 போட்டி – ஈவிரக்கமற்ற பாபர் ஆஸத்தால் நொந்து நூலான தென்னாப்பிரிக்கா!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி-20 போட்டியை, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது பாகிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையே டி-20 தொடர், தென்னாப்பிரிக்க…

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு: போலீசார் தீவிர கண்காணிப்பு

மும்பை: மகாராஷ்டிரா முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று தொலைக்காட்சி வழியே உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ்…

2021 செப்டம்பர் 11க்குள் அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்பப்பெற ஜோ பைடன் திட்டம்?

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும், இந்தாண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதிக்குள் திரும்ப பெறுவதற்கு, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட தகவல்கள்…

ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு!

சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், 150 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பெங்களூரு அணி. அந்த அணியின் கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 59…

மகாராஷ்டிரா ஒரே கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா – கிராமத்தை மூடி சீல் வைத்தனர்

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள போட்டா எனும் கிராமத்தில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. கொரோனா காரணமாக உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கில்…