நெல்லின் ஈரப்பதத்தை 22% உயர்த்த வேண்டும்! மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை
திருச்சி: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அதுகுறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நெல்…