Author: A.T.S Pandian

வார ராசிபலன்:  14.02.2025 முதல் 20.02.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சுல கோபம் தெரியாம பார்த்துக்குங்க. சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காணலாம்.…

அரசியல் கட்சிகளின் இலவச திட்டங்கள் அறிவிக்கும் நடைமுறையை ஏற்றுகொள்ள முடியாது! உச்சநீதி மன்றம்…

சென்னை: தேர்தலுக்கு முன்பாக மக்களை ஏமாற்றும் வகையில், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச…

மியூசிக் நிறுவனம் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் இளையராஜா

சென்னை: பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது வழக்கறிஞர்களுன் நேரில் ஆஜரானார். 109 பட பாடல்களை யூடியூப், சமூக ஊடகங்களில்…

கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைப்பு!

சென்னை: கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை…

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு! அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னரான ஜாபர் சாதிக், அவரது சகோதரர் தரப்பில் ஜாமின்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது…

சென்னை வளசரவாக்கத்தில் பேராசிரியர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை வளசரவாக்கத்தில் டாக்டர் மணமல்லி அன்பகம் அறக்கட்டளை சார்பில் பேராசிரியர் அரங்கம்…

சேலம் மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தை மூடி மறைக்க திமுக முயற்சி! அண்ணாமலை குற்றச்சாட்டு…

சென்னை: சேலம் ஆத்தூர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர்கள் விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க பாஜக மாநில தலைவர்…

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: வக்ஃப் திருத்த மசோதா அறிக்கை மற்றும் குஜராத் தொழிலதிபருக்கு திட்டம் ஒதுக்கியது தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியால் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி…

எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! ஒருவர் கைது

சென்னை: சென்னையில் அரசு அலுவலகம் அமைந்துள்ள எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அது புரளி என…

அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி, சேகர்பாபு பதிலடி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளனர். சென்னையில்…