Author: A.T.S Pandian

நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயா்வு வேண்டும்! அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு பங்கேற்ற தொழிற்சங்கத்தினர்…

சென்னை: போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பங்கேற்றனர். மேலும், நிலுவைத் தொகையுடன் கூடிய…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் லட்சுமி நாராயணன், வடமலை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு..!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான லட்சுமி நாராயணன், வடமலை ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் அறிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் இன்று நிரந்தர நீதிபதிகளாக…

பாலியல் தொல்லை: பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

சென்னை: பெண் போலீசாருக்கு உயரதிகாரிகளால் பாலியல் தொல்லை அளிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பெண்…

கோவை, மதுரை நகர மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளியுங்கள்! மத்தியஅரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை…

சென்னை: சென்னையைப் போன்று, கோவை, மதுரை நகர மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டலாலின், சென்னை…

கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.10 கோடி செலவில் மின் விளக்குகள்! டெண்டர் கோரியது சிஎம்டிஏ…

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் ரூ.10 கோடி செலவில் மின்விளக்குகள் அமைத்து சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டரை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ…

58பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு தினம் இன்று: பாஜக சார்பில் கோவையில் மவுன அஞ்சலி…

கோவை: பிப்ரவரி 14ந்தேதியான இன்று கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட…

சிலை கடத்தல் விவகாரம்: பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான காதர் பாட்ஷாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஓய்வுபெற்ற காவல்அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக காதர் பாட்ஷாவின் என்ற போலீஸ்காரர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2008ஆம்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு! மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியை நாடுகடத்த ஒப்புதல்…

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இதையடுத்த மும்பையில் குண்டு வெடிப்பை நடத்திய, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த…

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு! மத்தியஅரசு நடவடிக்கை

சென்னை: அரசியல் கட்சி தலைவராக மாறி உள்ள நடிகர் விஜய்க்கு , ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. Y பிரிவு…

4 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் – சில மாவட்டத்துக்கு பொறுப்பாளர்கள் நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. அத்துடன் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பொறுப்பாளர்களை திமுக நியமனம் செய்துள்ளது.…