Author: A.T.S Pandian

அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட அசைக்க முடியாது….! அண்ணாமலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி

சென்னை: அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட அசைக்க முடியாது…” vஎன மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக…

ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய ஜெ.தீபா வழக்கு! தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்…

டெல்லி : ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர்…

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை நல்ல முறையில் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது! அமைச்சர் கே.என். நேரு

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை நல்ல முறையில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது என அத்துறை அமைச்சரான கே.என். நேரு கூறினார். தமிழ்நாட்டின் நகர்புறங்களில் மக்கள்…

சந்தைப்படுத்துபவர்களுக்கான நுண்ணறிவு பயிற்சி! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரிகள், சந்தைப்படுத்துபவர்களுக்கான ஒரு புதிய அறிவியல் ஆராய்ச்சி அணுகுமுறை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தலைமை சந்தைப்படுத்தல்…

சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி வருகிற 20ம் தேதி சென்னையில் பாமக போராட்டம்! அன்புமணி

சென்னை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி வருகிற 20ம் தேதி சென்னையில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு: சென்னை நந்தம்பாக்கத்தில் ‘கிரெடாய் 2025’ கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு நந்தம்பாக்கத்தில் உள்ள டிரெட் சென்டரில் ரியல் எஸ்டேட்துறை (கிரெடாய்) கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது, புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில்…

சென்ட்ரல் கோபுரம் கட்டிட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று காலை, சென்ட்ரல் கோபுரம் கட்டிட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் மேயர் பிரியா உள்பட அதிகாரிகள்…

பாம்பன் பாலத்தை மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….

ராமநாதபுரம்: புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்து உள்ளார். பாம்பன் புதிய…

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. இந்த உத்தரவு காரணமாக, இனிமேல்,…

27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருட்கள்: தமிழ்நாடு அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது ஜெயலலிதாவின் நகைகள் – பொருட்கள்…

சென்னை: சொத்து குவிப்பு வழக்குதொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, அவருக்கு சொந்தமான 27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருட்கள்…