Author: A.T.S Pandian

கொலை செய்ய பயிற்சி: எஸ்.டி.பி.ஐ.,மீது கேரள முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பினர் தங்களது தொண்டர்களுக்கு கொலை செய்ய பயிற்சி அளிப்பதாக கேரள முதல்வர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கேரள…

குப்பையில் கிடக்கும் வள்ளுவர் சிலை: தமிழக அரசு மீட்க வேண்டும்! டாக்டர்  ராமதாஸ் அறிக்கை

சென்னை: ஹரித்துவார் நகரில் பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

தமிழர்களுக்கு அவமானம்: ஹரித்துவார் பூங்காவில் கேட்பாரற்று கிடக்கும்  திருவள்ளுவர் சிலை

ஹரித்துவார்: தமிழ்புலவர் திருவள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தி, அதை ஒரு பூங்காவில் கேட்பாரற்று போட்டிருப்பது தமிழர்களுக்கே அவமானம் என தமிழ் இன…

முல்லைப் பெரியாறு: தமிழக விவசாயிகள் நாளை உண்ணாவிரதம்

மன்னார்குடி: முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…

ராஜபக்சே திணறல்: ஊழல் வழக்கில் மகனுக்கு பெயில் சகோதரருக்கு ஜெயில்

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து போடப்பட்டுள்ள ஊழல் வழக்குகளால் மன நிம்மதியின்றி அல்லல்படுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கையில் ஆட்சி…

 சி.ஏ. தேர்வு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழன்

சேலம்: கணக்கு தணிக்கையாளர் எனப்படும் சார்ட்டட் அக்கவுன்ட் (சிஏ) தேர்வு அகில இந்திய அளவில் மட்டுமே நடைபெற்று வருகிறது. 4 வருட படிப்பான இது ஐஏஎஸ் தேர்வு…

கபாலி நாளை வெளியீடு – அமெரிக்க ஆசிரமத்தில் ரஜினிகாந்த் ஓய்வு

வர்ஜீனியா : அமெரிக்காவின் வர்ஜினியா மாவட்டத்தில் உள்ள குரு சச்சிதானந்தாவின் ஆசிரமத்தில் ரஜினி ஓய்வெடுப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரஜினி கபாலி படத்தை முடித்துவிட்டு கடந்த மே…

19வயது இளம்பெண் கொலை: கட்டி வைத்து அடித்ததில் ஒருவர் பலி -ஒருவர் கவலைக்கிடம்

குண்டூர்: 18வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த இரண்டு பேர் அடித்து உதைத்து கட்டி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த…

கஜகஸ்தானில் பயங்கரம்: 4 பேர் சுட்டு கொலை

அல்மாட்டி: கஜகஸ்தான் தலைநகரில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 போலீசார் உள்டப 4 பேர் கொல்லப்பட்டனர். கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இன்று காலை இரண்டு கார்களில்…

மதிய செய்திகள்

ராம்குமாருக்கு தையல் பிரிச்சாச்சு.. சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு தொண்டையில் போடப்பட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு விட்டது. அவர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…