Author: A.T.S Pandian

ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீஸ்தான்! தந்தை புகார்

செங்கோட்டை: ராம்குமார் தற்கொலை செய்யவில்லை. தென்காசி இன்ஸ்பெக்டர்தான் அவனது கழுத்தை அறுத்தார் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில்…

கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல் 12 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: அரக்கோணம் சென்ற மின்சார ரெயிலில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதிலில் 12 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்…

தமிழக   ஐ.பி.எஸ்., அதிகாரிகள்  அதிரடி  இடமாற்றம்

சென்னை: தமிழக அரசு ஒரே நேரத்தில் 14 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. அரசியல் கட்சியினர்,…

லடாக்: சீன எல்லையில் பீரங்கி வண்டியை நிறுத்தியது இந்தியா!

லடாக்: சீனாவின் அத்துமீறல்களை தடுக்க லடாக்கில் இந்தியா 100 ராணுவ பீரங்கி வண்டிகளை எல்லையில் நிறுத்தி உள்ளது. இந்தியாவின் எல்லை பகுதிகளில் சீனாவும் அடிக்கடி வாலாட்டி வருகிறது.…

உலகில் எதுவும் சாத்தியமே… இந்திய  ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏ.ஆர். ரகுமானின் உற்சாக வாழ்த்து

சென்னை: உலகப்புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது பேஸ்புக் பக்கத்தில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் வீரர்களை ஊக்கமூட்டும் வகையில் வாழ்த்து செய்தி…

மும்பை கடற்படை தளம்: ரோந்து படகுகள் தீபிடித்து கடலில் மூழ்கின

மும்பை: கடற்படையை சேர்ந்த இரண்டு ரோந்து படகுகள் கடற்படை தளம் அருகே தீ பிடித்து எரிந்து கடலில் மூழ்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கடற்படையை சேர்ந்த…

தைவான்: சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு

தைவான்: சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 சீன சுற்றுலா பயணிகள் உடல் கருகி இறந்தனர். தைவானின் தாவ்யான் நகரில் சுற்றுலாப் பயணிகள்…

பாலாற்றில் தடுப்பணை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமு.க ஆர்ப்பாட்டம்

வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து திமுக சார்பில் வேலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து…

சோலார் பேனல் மோசடி வழக்கு திமுக பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு: சரிதா நாயர்

திருவனந்தபுரம்: காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை வந்த சரிதா நாயர், கேரள சூரிய மின் தகடு வழக்கில் 9 அரசியல்வா திகள் ஊழல் புரிந்துள்ளனர். அதில் திமுகவை…

மது: தேசிய நெடுஞ்சாலையில் 6,755 பேர் பலி: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 6755 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். பெரும்பாலான…