Author: A.T.S Pandian

தமிழகம்: 200 புதிய பஸ் – 25 ஜீப்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

சென்னை: தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக 200 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா இன்று காலை, தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக்…

மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம்: ஜெ. தொடங்கினார்! வெங்கையா பங்கேற்றார்!!

சென்னை: சென்னை பரங்கி மலை முதல் ஏர்போட் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் முடிவுற்றதால் இன்று முதல் ரெயில் சேவை தொடங்கியது தமிழக முதல்வர் ஜெயலலிதா…

ஒடிசா: கர்ப்பிணி மனைவியை பிரசவத்துக்காக தோளில் சுமந்துசென்ற கணவன்!

கன்ஷாரிகால்: ஒடிசாவில் கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றார் கணவர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் கணவர் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கும்…

பிளஸ்2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் ரெடி! இணையத்தில் டவுன்லோடு செய்யலாம்!!

சென்னை: பிளஸ்2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை…

தென் மாவட்டங்களுக்கு ஸ்பெஷல் ரெயில்! இன்று முன்புதிவு!!

சென்னை: எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கபப்ட உள்ளது. அதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து மதுரை, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்…

டெல்லியில் பயங்கரம்: ஒருதலைக்காதல் – நடுரோட்டில் சரமாரியாக குத்தி கொலை!

டெல்லி: ஒருதலைக்காதல் காரணமாக காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியையை பட்டப்பகலில் நடுரோட்டில் சரமாரியாக குத்தி படுகொலை செய்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. டெல்லியில் காதலிக்க மறுத்த…

இன்றைய செய்திகள்!

ஹாலிவுட் நட்சத்திரம், ஏஞ்சலீனா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஏஞ்சலீனா ஜோலியின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார் அமெரிக்காவில்…

ஒடிசாவில் பரிதாபம்: ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி!

சிசுமந்திர்: ஒடிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள சிசு மந்திர் என்ற இடத்தின்…

காவிரி விவகாரம்: சோனியாவுடன் சித்தராமையா முக்கிய ஆலோசனை!

பெங்களூரு: காவிரி பிரச்சினை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கர்நாடக முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. காவிரி பிரச்சனை குறித்து…

உரி தாக்குதல்: பலியான ராணுவவீரர்களுக்கு அரசு, பொதுமக்கள் இறுதி அஞ்சலி!

உரி: காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களின்…