Author: A.T.S Pandian

கருப்பு பணம் ஒழிப்பு: பிரதமர் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு!

டில்லி, 500ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்ற பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு தெரிவித்துஉள்ளார். நேற்று மாலை, பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000…

பங்குகளில் கமிஷன்- மக்கள் அவதி: 50, 100 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் தட்டுப்பாடு

சென்னை, 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் இரவு முதல் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளதால் 100, 50 ரூபாய் நோட்டுக்களுக்கு தேவை அதிகரித்து பெரும் தட்டுப்பாடு…

நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை மறிக்காதே! போலீசாருக்கு உயர்அதிகாரி உத்தரவு?

சென்னை:, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதற்காக நடுரோட்டில் நின்று போக்குவரத்து போலீசார் மறிப்பது வழக்கம். இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து உயர் அதிகாரிகள் வாய்மொழி…

முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை!

டில்லி, நாட்டின் பாதுகாப்பு குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மேலும் உரி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்குப் பிறகு, நாட்டின் எல்லையில் பதற்றம்…

சேலம்: கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி பலி!

சேலம், சேலம் ரெட்டியூரில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியானார்கள். சேலம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள ரெட்டியர் பெருமாள்…

தமிழ்நாடு: இந்திராகாந்தி நூற்றாண்டு விழாக்குழு! திருநாவுக்கரசர் அறிவிப்பு

சென்னை, மறைந்த பிரதமரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விழாக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதற்கான 32 பேர் கொண்ட உறுப்பினர்கள்…

வாக்காளர்களுக்கு பணம்: திமுக மீது வழக்கு! ராஜேஷ் லக்கானி

சென்னை, திருப்பரங்குன்றம் தொகுதியில் ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது சம்பந்தமாக திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ்…

'மக்கள் முட்டாள்கள்' வேதனையின் வெளிப்பாடு! பிரேமலதா விஜயகாந்த்

அரவக்குறிச்சி, விஜபி தொகுதியான அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர், நடிகைகள் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களின் தீவிர பிரசாரத்தால் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் களை கட்டியுள்ளது.…

ஐ.எஸ். பயங்கரம்: ஒரே குழிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தலையில்லா உடல்கள்

பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ஒரு புதைகுழிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தலையில்லா உடல்கள் புதைக்கப்பட்டது கண்டுபடிக்கப்பட்டுள்ளது. இராக் நாட்டின் மொசூல் நகரின் தெற்கில் அமைந்திருக்கும்…

'ஹாலிவுட் திரில்லர்' படக்காட்சி போல மெக்சிகோ விமானத்தில் பாம்பு!

மெக்சிகோ, மெக்சிகோவை சேர்ந்த ஏரோமெக்சிகோ விமானத்தில் சிறிய பாம்பு இருந்ததால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். இது பார்ப்பதற்கு ஹாலிவுட் சினிமா காட்சி போல இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.…