Author: A.T.S Pandian

"சசிகலா புஷ்பாவின் தீடீர் அதிமுக பாசம்"

சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.யான சசிகலா புஷ்பா திடீரென அதிமுக மீது பாசம் காட்ட முன்வந்துள்ளார்… இந்த திடீர் பாசத்தால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின்…

செல்ல பிள்ளை – நல்ல பிள்ளை: கருணாநிதியை விமர்சித்தாரா கி.வீரமணி?

நெட்டிசன்: சில நாட்களுக்கு முன், கடலூரில் நடந்த திருமணவிழா ஒன்றில் இப்படி பேசினார் வீரமணி: சிலநேரங்களில் செல்லப்பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக இருக்கமாட்டார்கள். நல்ல பிள்ளைகள் செல்லப்பிள்ளைகளாக இருக்க…

இந்திய வீரர்களின் தாக்குதலில் 7 பாக். வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.…

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கம்!

சென்னை, தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆனந்த விகடன் வார இதழில், தயாரிப்பாளர் சங்கம்…

தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 18 வரை சுங்க கட்டணம் ரத்து!

டில்லி, சில்லரை தட்டுபாட்டால் வரும் 18ந்தேதி வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

வழுக்கும் மோடியின் அதிரடி

‘’நோட்டுக்கள் ஒழிப்பு பற்றி பத்துமாதங்களாக பிளான் செய்தோம்.. அதற்காக ஒரு சிறிய குழுவை அமைத்து ரகசியமாக செயல்பட்டு அமைதி காத்தோம்’’ என்று தற்போது சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி..…

இன்று இரவு வருகிறது 'அதிசய நிலா'!  மிஸ் பண்ணிடாதீங்க….

இன்று இரவு வழக்கமான நிலவை விட சற்று பெரியதாக காட்சி அளிக்கும் அதிசய நிலா வானத்தில் தோன்றுகிறது. 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர்…

நேருவின் 127வது பிறந்த நாள் விழா! சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்!!

சென்னை, பண்டித ஜவஹர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின்…

500,1000 செல்லாது: மக்கள்மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்….? லல்லு கடும் தாக்கு

பாட்னா, 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது மக்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் என்று கூறியுள்ளார் லல்லுபிரசாத் யாதவ். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிய…