நோட்டு மாற்றும் புரோக்கர்கள் கைது செய்யப்படுவர்! மத்திய அரசு எச்சரிக்கை
டில்லி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், கமிஷனுக்காகவும், தமக்கு வேண்டிய பண முதலைகளுக்காகவும் மாற்றி தரும் ஊழியர்கள், மேலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய…
டில்லி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், கமிஷனுக்காகவும், தமக்கு வேண்டிய பண முதலைகளுக்காகவும் மாற்றி தரும் ஊழியர்கள், மேலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய…
டில்லி, பணம் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் கண்காணிக்கப்பட்டன. இதில்…
டில்லி, ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் கொள்கை முடிவில்…
டில்லி: வங்கியில் பணம் வாங்குபவர் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் ஓட்டு போட்டவுடன் அதற்கு ஆதாரமாக கைவிரலில் மை வைக்கப்படுவதுபோல, வங்கியில்…
சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதமே நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் திமுகவின் வழக்கு காரணமாக…
அமிர்தசரஸ், புதிய 2000 ரூபாய் நோட்டு போலவே, பிரிண்ட் போட்டு புழக்கத்தில் விட்ட 2 பஞ்சாபியர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 8ந்தேதி இரவு முதல் பழைய…
சென்னை, பிரதமர் மோடி மாய உலகத்தில் இருக்கிறாரா? தாளை மாற்றுவதால் எந்த நன்மையையுமில்லை. தத்துவத்தை மாற்றுங்கள். மக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்ற மோடியின் கருத்துக்குச் சீமான் கடும்…
பெரும் நடிகர்களில் இருந்து பலரும் மோடியின் செல்லாத அறிவிப்பை வரவேற்றுக்கொண்டிருக்க.. மெல்ல மெல்ல திரையுலகில் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. “நல்ல நடவடிக்கைதான். ஆனால், மக்கள்…
சென்னை, ரூபாய் நோட்டு தடை விதிக்கப்பட்டது நல்ல நடவடிக்கை என்று நடிகர் விஜய் வரவேற்றுள்ளார். அதே நேரம், இதனால் பெரும ்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 500,1000 ரூபாய்…
சென்னை, நடிகை சபர்ணா, மன உளைச்சலால், தற்கொலை செய்ய அவசரப்பட்டு கையை அறுத்துக்கொண்டதும், பின்னர் நிதானமாகி, உடனே ஆம்புலன்சை அழைத்திருக்கிறார். ஆனால் ஆம்புலன்சு வராததால் அவர் மரணத்தை…