Author: A.T.S Pandian

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு

புதுடெல்லி: இந்திய கடற்படையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 70 எம்டிஎஸ், தொலைபேசி ஆப்ரேட்டர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச…

அவதூறு வழக்கு: விஜயகாந்த் தம்பதியருக்கு பிடிவாரண்டு

திருப்பூர்: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு திருப்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர்…

காஷ்மீரில்: 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஜம்முகாஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நுகாம் செக்டர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு…

மும்பை: ரத்தம் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் மத்தியமந்திரி தீபக் சாவந்த்  தகவல்

மும்பை: மராட்டிய மாநிலத்தில் நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் 182 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மேலவையில் பேசிய தேசியவாத காங்கிரஸ்…

போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

புதுடெல்லி: போதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிப்பபது சம்பந்தமாக சட்டம் இயற்றப்பபடும் என மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி கூறினார். நிதின் கட்கரி…

தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை; இலங்கை அரசு முடிவு

ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுகளுடன் 77 மீனவர்கள் இலங்கை…

காவிரி நதிநீர் பங்கீடு: கர்நாடகாவிடம் நஷ்டஈடு கேட்டு தமிழகஅரசு சுப்ரீம்கோர்ட்டில் மனு

புதுடெல்லி: காவிரியில் தீர்ப்பாயம் உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசு அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. தமிழ்நாடு,…

இந்து-முஸ்லிம் ஒற்றுமை: மோடியுடன் இணைந்து செயல்பட தயார்– சவுதியில் ஜாகீர் நாயக்பேட்டி

ஜெட்டா: இந்தியாவில் மத ஒற்றுமைக்காக மோடியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று மதபோதகர் ஜாகீர் நாயக் கூறியுள்ளார். மதத்தின் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருபவர் என்று அரசியல்வாதிகளால்…

உலக செய்திகள்

ஜப்பானில் கத்திக் குத்து தாக்குதல்: 19 பேர் பலி! டோக்யோ அருகே சகமிஹாரா நகரிலுள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் கொடூரம். அங்கு புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்தவர்களை…

வரலாற்றில் இன்று! கார்கில் நினைவு தினம்

1999 – கார்கில் நினைவு தினம் கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் 17வது ஆண்டு கார்கில் வெற்றி…