Author: A.T.S Pandian

'பேய்'ஐ பார்த்தாரா 'பரோட்டா' சூரி!

தமிழ்திரைபடங்களில்முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் “பரோட்டாசூரி” . இவர்வெண்ணிலாகபடிகுழு தொடங்கி வருத்தபடாத வாலிபர்சங்கம், ஜில்லா, வேதாளம்போன்ற பல வெற்றிபடங்களில் நடித்திருக்கிறார் இவர்தன்ரசிகர்களிடம்அமானுஷ்யாவிடியோஒன்றைபகிரந்துள்ளார். சமூகவலைதளபக்கத்தில்ஒருஅமானுஷ்யமான விடியோவைபகிர்ந்துள்ளார். தனதுமுகநூல்பக்கத்தில் (‘My…

கல்விக்கு பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு!  கேரள அரசு தாராளம்!!

திருவனந்தபுரம்: கேரளாவில் கல்வி வளர்ச்சிக்காக 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள நிதி அமைச்சர் தாமஸ்ஐசக் கூறியுள்ளார். கேரளாவில் பனிராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு அரசு நடைபெற்று…

'முதல்வன் ' பட பாணியில் டெல்லி துணைமுதல்வர் அதிரடி ஆக்ஷன்!

புதுடெல்லி: டெல்லியில் அரசு மருத்துவமனையில், பணி நேரத்தில், வேலை செய்யாமல் கம்ப்யூட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஊழியரை கையும் களவுமாக பிடித்து பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார் டெல்லி…

போட்டிப்பேரவை: கேலி செய்யும் நோக்கமில்லை! துரைமுருகன் சொல்கிறார்!!

சென்னை: எங்களுக்கு யாரையும் கேலி செய்யும் நோக்கமில்லை என்கிறார் போட்டி பேரவை கூட்டத்தலைவர் துரைமுருகன். சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம்…

சட்டசபை இடைநீக்கம் எதிர்த்து வழக்கு? மு.க. ஸ்டாலின் பேட்டி!

சென்னை: போட்டி சட்டசபை கூட்டியது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம்…

சிந்துவுக்கு – ஜனாதிபதி, பிரதமர் மோடி, தலைவர்கள் வாழ்த்து!

ரியோ டி ஜெனீரோ : ரியோ ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி,…

திமுக எம்.எல்.ஏக்களின் போட்டி சட்டசபை! போலீசார் குவிப்பு!!

சென்னை தமிழக சட்டசபையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையேயான அமளி காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்து…

திமுகவினர் சஸ்பெண்டு: சபாநாயகர் என்பவர் யார்? கி.வீரமணி அறிக்கை!

சென்னை: திமுக உறுப்பினர்களின் ஒரு வார சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்குமாறு கி.வீரமணி சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி…

கால்டாக்சி ஓட்டுனர்கள் வாழ்வும்.. ஆணாதிக்கக் காதலர்களும்.. அப்பணசாமி.

பொதுவாக எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்துபவர்கள் கூறும் முக்கிய ஆலோசனை – பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். பொதுப்போக்குவரத்து என்பது சிற்றுந்து, பேருந்து, ரயில், மெட்ரோ, எம்.ஆர்.டிபி போன்றவை.…