இந்திய விமானத்தில் வைபை வசதி: விரைவில் அறிமுகம்!
புதுடெல்லி: இந்திய விமானத்தில் வைபை வசதி, விரைவில் செய்யப்படும் என விமான போக்குவரத்து செயலர் அறிவித்து உள்ளார். இந்திய விமான பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்திய…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
புதுடெல்லி: இந்திய விமானத்தில் வைபை வசதி, விரைவில் செய்யப்படும் என விமான போக்குவரத்து செயலர் அறிவித்து உள்ளார். இந்திய விமான பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்திய…
சிந்த்வாரா: ‘திரங்கா யாத்திரை’ எனப்படும் ‘மூவர்ணா யாத்திரை’ பொதுக்கூட்டத்தில் பேசிய ஜவடேகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டித ஜவகர்லால் நேரு போன்றோரும்…
புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிம் வகிப்பதாக மத்தியஅமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், தொற்றுநோய், ஜாதி மதக்கலவரங்ள் இவற்றை விட பொதுமக்களின்…
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரது அரசியல் வாரிசு யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. கிழக்கு ஆசியாவின் பொருளாதார வலிமை மிகுந்த குட்டி…
அமெரிக்காவில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மருந்தை வாங்க முடியாமல் லட்சக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில்…
புதுடெல்லி: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக கூடுதல் ஆவனங்களை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு,…
புதுடெல்லி: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது விதிகள் மீறப்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து…
புதுடெல்லி: இந்திய நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவனங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. பிரான்சிலிருந்து வாங்கப்பட்ட ‘ஸ்கார்பின் நீர்மூழ்கி…
புதுடெல்லி: பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியதற்கு தடை கோரி சசிகலாபுஷ்பா டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.…
வார ராசி பலன் 25.08.2016 முதல் 01.09.2016 வரை மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.. தாய் வழி மூலம்…