weejly rasi-strip
வார ராசி பலன்  25.08.2016 முதல் 01.09.2016 வரை 
1
னதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.. தாய் வழி மூலம் லாபங்கள் மற்றும் சொத்து வரும். லாபங்கள் தாமதமாகலாம். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களால் சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். கணவன்இ மனைவி ஒற்றுமை பலமாக இருக்கும். தொழில்இ வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உறவினர் வீட்டு விN~சங்களில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்குஇ வேலைப்பளு கடுமையாக கூடும். பெண்களுக்குஇ வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம். சிக்கனம் தேவை. மாணவர்கள்இ படிப்பில் முன்னேற கடுமையாக பாடுபட வேண்டி இருக்கும். வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் குருவையும்இ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்லது.
2
வீடு கட்டுவதில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும். தந்தை வழியில் சொத்துகள் வரும். வெளிநாட்டு வாகனம் வாங்குவீர்கள். பணிகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வெளிவட்டார நிகழ்வுகள் இனிய அனுபவம் தரும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். கணவன் மனைவி  இடையே சண்டை சச்சரவு இல்லாமல் பார்த்துக் கொளளுங்கங்கள்.  எதிலும் நிதானப்போக்கு இருக்கும். அரசு உத்யோகமும்இ படிப்புக்கேற்ற வேலையும் கிடைக்கும். புத்திரர்கள் உங்கள் சொல்படி நடந்து முன்னேற்றம் காண்பர். உறவினர்களின் ஒத்துழைப்பு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். தொழில்இ வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும் முருகருக்கு அர்ச்சனையும் அபிசேகமும் செய்யுங்கள். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
3
த்தனை காலமாக இருந்து வந்த ஆரோக்யப் பிரச்சனைகள் விலகும். அதிர்ஹ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புவது நல்லது. விலகிய உறவினர்கள் மீண்டும் வந்து சேருவர். வீடு வாகனம் வாங்குவீர்கள். தாயாருடன் நல்லுறவு இருக்கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். தாய் வழியில் நன்மைகள் உண்டு. வாரக்கடைசியில் தாயாருக்காக செலவுகள் செய்ய வேண்டி வரும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. தொழில்இ வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பணியாளர்கள்இ பணி இலக்கை எளிதில் நிறைவேற்றி அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள்  சிறப்பான தேர்ச்சி பெறுவர். பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்
4
பிறர் மனமறிந்து பேசுவது நல்லது. வாகன பராமரிப்பு செலவு உயரும். புத்திரர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற பணம் கேட்டு பிரச்சனை செய்ய இடமுண்டு. பொறுமையாக கண்காணிக்கவும். பங்குதாரர்கள் நேர்மையுடன் நடப்பார்கள். அவர்களை வீணாக சந்தேகப்பட்டிருக்க வேண்டாம் என்று புரியும். உணவில் கவனம் தேவை. கணவன்இ மனைவி ஒற்றுமையாக நடந்து கொள்வர். தொழில் வியாபாரத்தில் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். பணியாளர்கள்இ நிர்வாகத்தை அனுசரித்து சென்றால் பிரச்சனை வர வாய்ப்பில்லை. பெண்கள்இ நகை இரவல் கொடுக்கஇ வாங்கக் கூடாது. மாணவர்கள்இ படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விநாயகரை எப்போதும் வழிபட்டு அறுகம்புல் மாலை சாத்துங்கள்.
5
னதில் நம்பிக்கை வளரும். பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வாகனம் இயக்கும் போது கவனமாகச் செல்லவும். புத்திரர்கள் படிப்புஇ வேலையில் முன்னேறுவர். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும். அரசாங்க நன்மைகளுக்குக் காத்திருந்தீர்கள். அது கைகூடும். வீடு வாங்குவீர்கள். தடைகளும் தாமதங்களும் உண்டாகும். வழக்குகளை இழுத்தடிக்காமல் சமரசமாக தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில்இ வியாபாரத்தில் உற்பத்திஇ விற்பனை சுமாராக இருக்கும். பெண்கள்இ வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள்இ சுமாராகப் படிப்பர். கணவன் மனைவி இடையே வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செவ்வாய் கிழமை துர்க்கைக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
6திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும். உங்கள் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். முடிக்க வேண்டிய பணிகள் முழுமையாக நிறை வேறும். பயணங்கள் அதிகரிக்கும். கணவன்இ மனைவி ஒற்றுமை ஓங்கும்.  திருமணம் ஆனவர்கள் என்றால் கணவன் மனைவிக்கு முன்னேற்றங்களும்இ நன்மைகளும் ஏற்படும். செல வினங்கள் அதிகரிக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தரு வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை ஓங்கும். தந்தை வழியில் செலவினங்கள் ஏற்படக்கூடும். தொழில்இ வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பணியாளர்கள்இ பொறுப்புடன் பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள்இ புத்தாடைஇ நகை வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள் முயற்சியுடன் படித்து முன்னேறுவர். சிவன் வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.
7
னதில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து கொள்வர். வாழ்வுக்கே வழிகாட்டுவார்கள். நீங்கள் மனு செய்திருந்த கடனுக்குத் தாமதமின்றி உடனேயே அனுமதி கிட்டும். மனைவியின் ஜாதகம் யோகபலன் தரும். அதிக உழைப்பால் தொழில்இ வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்கள்இ பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்களுக்குஇ தாய் வீட்டு உதவி கிடைக்கும். எந்த வம்பிலும் சிக்காமல் மௌனம் சாதிப்பது நல்லது. மாணவர்கள்இ பாராட்டுஇ பரிசு பெறுவர். சனிக்கிழமை நல்லெண்ணெய் விளக்கேற்றுங்கள்இ சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
8
னப்பூர்வமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய வீடுஇ வாகனம் வாங்க யோகம் உண்டு. சற்று நிதான மாக த்தான் நடைபெறும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கல்விக்கேற்ற உத்யோகம் கிடைக்கும். சம்பளம் – போனஸ் எல்லாம் கூடும். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. உடல்நிலையில் சிறு பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். கவனம் தேவை. கணவன்இ மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில்இ வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகளைச் செய்வதுடன் நல்ல லாபமும் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு  சலுகை கிடைக்கும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு அவசியம். பெண்கள்  வரவுக்கேற்ப செலவு செய்வர். மாணவர்களுக்கு நண்பர்களால் உதவி உண்டு. அனுமன் பைரவர் வழிபாடு வெற்றியை தரும்.
9
புத்திரர்களுக்கு இருந்த மனக்குறை நீங்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். கணவன் மனைவி இணைந்து செயல்பட்டு குடும்ப நலனுக்கு பாடுபடுவர். தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையாக சரி செய்யவும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்க தாமதமாகலாம். பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு ஓரளவு பணம் இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும். இதனால் கல்வி மேம்பாடும் தாயாருக்கு நன்மையும் வாகன யோகமும் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் அல்லது குழந்தைப் பேறு உண்டாகும். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். சகோதரர்களுக்கு சிறு பிரச்சனை ஏற்படலாம். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு குறைகளைத் தீர்க்கும்.
10
மேன்மையான எண்ணங்களும் கருணையும் மனதில் தோன்றும். வாழ்விலும் உத்யோகத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் தோன்றும். குடும்பத் தேவை நிறைவேறும். பேச்சு செயல் சிறப்பாக அமையும். நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். நன்மையும் அதிர்~;டமும் கூடும். தந்தைக்கு நன்மைகள் உண்டாகும். குழந்தைகள் சாதனை புரிவார்கள். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில்இ வியாபாரத்தில் உற்பத்திஇ விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள்இ வேலைகளை விரைந்து முடித்து சலுகை பெறுவர். பெண்கள் உறவினர்களுடன் சுமூக உறவு கொள்வர். மாணவர்கள்இ படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர். விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள் துர்க்கை வழிபாடு தைரியம் தரும்.
11
னதில் தைரியத்துடன் பணிபுரிய வேண்டும். வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்களின் மனக்குழப்பம் தீர உங்கள் ஆலோசனை உதவும். உறவினர்கள் உங்களை மதித்து நடந்து கொள்வர். கணவன் – மனைவிக்குள் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலக விசயமாக வெளியூர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டி யிருக்கும். பூர்வீக சொத்து வகையில் வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தொழில்இ வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் கடன் மற்றும் சலுகைகள் தள்ளிப்போகும். மாண வர்கள் படிப்பில் முன்னேறுவர். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் சாப்பாட்டு விசயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். அம்பிகைக்கும் விநாயகருக்கும் அபிசேகம் செய்யுங்கள்.
12
தெளிவான சிந்தனைகளும் தன்னம்பிக்கையும் நியாயமான தைரியமும் ஏற்படும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரர்களின் செயல் நிறைவேற உதவுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனை விலகும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் கருத்தை ஏற்பதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கடுமையாகும். பெண்களுக்குஇ குடும்பத்தினரிடம் நற்பெயர் ஏற்படும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர். பல கோயில்களுக்குச் செல்லவும் பழைய பிரார்த்தனைகளை நிறைவேற்றவும் வேளை வரும். கல்வி சம்பந்தமான செலவுகள் இருக்கும். செவ்வாய்க் கிழமை நவகிரக சந்திக்கும் முருகர் சந்நதிக்கும் சென்று வாருங்கள்.

கணித்தவர்: ஜோதிடரத்னா மிதுன கணேசன்